இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி ய... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைக்கான இதுவரை கிடைக்கபெற்ற் வட்டாரம... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன... மேலும் வாசிக்க
பொதுவாகவே ஓய்வெடுப்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றால் மிகையாகாது. ஆனால் சிலர் தூக்குவதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் அதிகம் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்... மேலும் வாசிக்க
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.... மேலும் வாசிக்க
கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது. கழுகுடன் அசத்தலான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்த... மேலும் வாசிக்க
இன்றையதினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியர... மேலும் வாசிக்க
இறுதி யுத்த காலத்தில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தங்க நகைகள் உள்ளிட்ட... மேலும் வாசிக்க
யோதிடத்தின்படி கிரகப்பெயர்ச்சிகள் பெருதும் சக்திவாய்ந்தவையாக இருக்கிறது. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்... மேலும் வாசிக்க


























