முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறச் சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவு தர முடியாதென துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வரு... மேலும் வாசிக்க
மாத்தறை – தங்காலை கரையோர வீதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற விபத்தில் காதலர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை க... மேலும் வாசிக்க
நுவரெலியா, இறம்பொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. இறம்பொடை, கெரண்டிஎல்ல பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்க... மேலும் வாசிக்க
கொழும்பு கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் யுவதியொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை சம... மேலும் வாசிக்க
இம்மாதம் 18 ம் திகதியன்று புதன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் பெயர்ச்சி அடைகின்றனர். இதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளது. இதனால் பல ராசிகளுக்கு பல அற்புதமான நனடமைகள்... மேலும் வாசிக்க