வாழைச்சேனையில் டிப்பர் – உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (19) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமா... மேலும் வாசிக்க
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து இலங்கையர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (19) மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா உ... மேலும் வாசிக்க
நீதவானின் அலுவலக அறையில் இரகசியமாக பாலியல் உறவில் ஈடுபட்ட தால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அலுவலக அறை சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்... மேலும் வாசிக்க
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை மே 19 நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்ப... மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், ” உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி... மேலும் வாசிக்க
இந்த 2025 இன் ஜீன் மாதம் முதல் வரும் 2026 ம் ஆண்டு வரை ராகு கேது குரு பெயர்ச்சியில் பொரளாதார நிலையில் முன்னிலை வகிக்கும் சில ராசிகளின் விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதன்படி 2025 ஜ... மேலும் வாசிக்க