கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மல... மேலும் வாசிக்க
இரண்டாம் இணைப்பு நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண... மேலும் வாசிக்க
மனித வாழ்க்கையில் பலர் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்திற்கு ஆளாகுவார்கள். நெருக்கமாக இருப்பவர்களை சரியான நேரம் பார்த்து மாட்டி விடுவது, அவர்கள் பற்றிய ரகசியங்களை வெளியில் கூறுவது போன்ற மோசமான... மேலும் வாசிக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்... மேலும் வாசிக்க
மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சா... மேலும் வாசிக்க
நல்லூர் ஆலய சூழலுக்கு அருகாமையில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமைக்கு யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான விடயங்களை நாம் அனுமதிக்காமல் இ... மேலும் வாசிக்க
நடிகர் ரவி மோகன் பாடகியுடன் வந்த நிலையில், ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடகியுடன் ரவி மோகன் ஜெயம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ரவி மோகன். இவர் தீபாவளி, உன... மேலும் வாசிக்க


























