யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரண... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி வளலாய் பகுதியில் கடற்கரையில் ( (Valalai Beach)) இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியு... மேலும் வாசிக்க
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமை (15) மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர... மேலும் வாசிக்க
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளு... மேலும் வாசிக்க
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், பொர... மேலும் வாசிக்க
காஷ்மீரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்குள் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் குவியல் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஸ்ரீநகரி... மேலும் வாசிக்க
யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்த... மேலும் வாசிக்க
அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்ப... மேலும் வாசிக்க
திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் பொலிஸ் சார்ஜனின் மகளுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் உறவு தொடர்பில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், திருகோணமலை பயங்... மேலும் வாசிக்க


























