தமது பெயருக்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கச் செய்யும் நோக்கத்திலும் இணைய ஊடகங்கள் வழியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் நடராஜா பெஞ்ச... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை,பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) க... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை அரங்கேற்றி வரும் ஆவா குழு தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகி... மேலும் வாசிக்க
நாம் எல்லோரும் அறிந்த விடயம் ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய இடத்தை மாற்றிகொண்டு ஒவ்வொரு ராசிகளுக்கும் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் சனி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந... மேலும் வாசிக்க
உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான... மேலும் வாசிக்க


























