93 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டவில் அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசாங்கத்தின் கீழ் இந்த அதிசயிக்கத்த மாற்றம் நிகழ்ந்துள்ளதுடன்,... மேலும் வாசிக்க
இந்தியாவில் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதி... மேலும் வாசிக்க
யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய் ம... மேலும் வாசிக்க
2026இல் தங்கத்தின் விலையில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்பு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மேலும் வாசிக்க
இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை ந... மேலும் வாசிக்க


























