நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாத்தளை, பலபத்வலவில் உள்ள எல்லேபொல மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 05 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத... மேலும் வாசிக்க
கிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத சிசுவொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சிசுவை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பா... மேலும் வாசிக்க
நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36 பே... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன... மேலும் வாசிக்க


























