மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் பொலிசாரின் தீவிர... மேலும் வாசிக்க
கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றின் அருகே தனது காதலன் மற்றும் மூன்று பேருடன் முச்சக்கர வண்டியை கழுவச் சென்ற பெண்... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் போலவரத்தில் மாமியார் மருமகளுக்கும் பேர குழந்தைக்கும் சித்திரவதை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒ... மேலும் வாசிக்க
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே வாழ்க்கை முழுவதும் சகல செல்வ செழிப்புடனும் பணப்பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆசைப்படும் அனைவருக்குமே அவ்வாறான வாழ்க்கை அ... மேலும் வாசிக்க
கம்பஹா கொட்டுகொட-உடுகம்பொல ச பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக உயர் அதிகாரி ஒருவரின் தங்கை என கூறி நடு வீதியில் பொலிஸாரிடம் முரண்பட்டு கூச்சலிட்ட பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள... மேலும் வாசிக்க
இந்தியா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத... மேலும் வாசிக்க
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் கழிவு குழாய் அடைபை சீர் செய்தபோது அங்கு குவியல் குவியலாக வெளிவந்த ஆணுறைகள் வெளிவந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்ப... மேலும் வாசிக்க
தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகள் செயல்படுவதாகப் பௌத்த தேரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை பகுதியிலுள... மேலும் வாசிக்க


























