Loading...
இன்று படிப்பு என்பத பல இடங்களில் வியாபரமாகவே பார்க்கப்படுகின்றது. அரசு பள்ளிகளை விட பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே விரும்பி தனது பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
காரணம் வெளிநாடுகள் அல்லது வேற்று மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் கதைக்க வேண்டும் என்பது தான்.
Loading...
இங்கு அந்த காலத்தில் தாத்தா ஒருவர் தான் படித்ததை அவிழ்த்து விடுகின்றார். இன்றைய மாணவர்கள் மட்டுமின்றி எவராலும் இந்த தாத்தாவின் லெவலுக்கு வரமுடியாது என்பதே உண்மை… பாருங்க தாத்தாவின் வேற லெவல் காணொளியினை…..
Loading...