Loading...
பனிப்பொழின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ரொறொன்ரோ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் வாகன சாரதிகளை வேகத்தை குறைத்து மெதுவாக தமது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Loading...
ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோவின் தென்பகுதியின் பல பாகங்கள் ஒரு விசேட வானிலை அறிக்கையின் கீழ் உள்ளதாக கனடா சுற்று சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...