தனியார் வங்கியான கொமெர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
உக்ரைனின் கிழக்கில் கிழக்கில் இன்னும் பாரிய நடவடிக்கைகளை நடத்த ரஸ்யா முயற்சிப்பதாகவும் அதனை எதிர்கொள்ள தயாராகுமாறும் உக்ரைன் ஜனாதிபதி தமது நாட்டு மக்களிடம் கோரியுள்ளார். படையெடுப்புப் படைகள்... மேலும் வாசிக்க
2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்க... மேலும் வாசிக்க
சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக... மேலும் வாசிக்க
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 44 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் தவிடுபொடியாகி போனது. 12.55:ரஷிய பட... மேலும் வாசிக்க
அதிகாரம் போய் விட்டதால், இம்ரான் கான் சுயநினைவை இழந்து விட்டதாகவும், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான மரியம் நவாஸ், குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தமது அரசு... மேலும் வாசிக்க
ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், கார்... மேலும் வாசிக்க
நான் நீதித்துறையை மதிக்கிறேன், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தர... மேலும் வாசிக்க
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்த நிலையில், புதிய தடையை அறிவித்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகமெங்கும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்ட நிலையில்... மேலும் வாசிக்க
உக்ரைனின் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்கு கூடியிருந்த 39 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டி... மேலும் வாசிக்க


























