உக்ரைனில் தீவிரமாக யுத்தம் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் 24 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து 12 நாட்களில் ரஷ்யாவின்... மேலும் வாசிக்க
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட... மேலும் வாசிக்க
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி எ... மேலும் வாசிக்க
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன... மேலும் வாசிக்க
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து முன்னேற, ரஷ்யாவில் 56 நகரங்களில் போருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய பட... மேலும் வாசிக்க
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,உக்ரைன் நாட... மேலும் வாசிக்க
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலேயே உள்ளது. அவர்களை உக்ரைய்னிலேயே அடக்கம் செய்யப்போவதாக உக்ரைய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரித்துள்ளார். அத்துடன் நாட்டின் ராணுவம் தற்செயல... மேலும் வாசிக்க
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்திய நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவும் எதிர்வி... மேலும் வாசிக்க
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் நீடித்து வருகின்றது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன்... மேலும் வாசிக்க
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரித்தானிய நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்... மேலும் வாசிக்க


























