பாடத்திட்டத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யாது உயர்தரப் பரீட்சையை நடத்த முற்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.... மேலும் வாசிக்க
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக அவருக்கு நேற்று அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோன... மேலும் வாசிக்க
2022ம் ஆண்டின் முதல் 16 நாட்களில் இலங்கையில் ஐந்து மலேரியா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இதன்படி, ஐந்து நோ... மேலும் வாசிக்க
தலங்கம பிரதேசத்தில் வாய் பேச முடியாத பெற்றோருக்குப் பிறந்த 11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் டிக்டோக் கிரி சமன் என்பவர் உ... மேலும் வாசிக்க
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ந... மேலும் வாசிக்க
பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய... மேலும் வாசிக்க
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 5 மணியளவில்... மேலும் வாசிக்க
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலளார்களிடம... மேலும் வாசிக்க
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து நவகமுவ பகுதியில... மேலும் வாசிக்க


























