இலங்கை மின்சார சபையினால் மூடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... மேலும் வாசிக்க
இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். 10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதி... மேலும் வாசிக்க
இந்தியாவினால் இலங்கைத் தமிழரின் நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரி... மேலும் வாசிக்க
ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடையே பனிப்போர் மூண்டுள்ளதாகத் தெரிவ... மேலும் வாசிக்க
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா... மேலும் வாசிக்க
சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனத... மேலும் வாசிக்க
எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலா... மேலும் வாசிக்க
ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் விலையை ரூ.105க்கும் குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோகிராம் ரூ.130க்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் எ... மேலும் வாசிக்க
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதி பகுதியில் நேற்று (13) வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட... மேலும் வாசிக்க
ஆவா ரௌடிக்குழுவின் தலைவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இன்று சட்டத்தரணிஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சில... மேலும் வாசிக்க


























