சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில... மேலும் வாசிக்க
போட்டியில் வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சற்றுமுன் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவ... மேலும் வாசிக்க
இந்தியாவில் ஒரே நாளில் 265 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக... மேலும் வாசிக்க
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 43 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி சட்டவிரோதம... மேலும் வாசிக்க
இந்தியாவில் காளிதேவியின் சிலை காலடியில் மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தி... மேலும் வாசிக்க
திருமணமான ஒரு மாதத்தில் பல லட்சங்கள் செலவு செய்து மனைவியை கனடாவுக்கு கணவன் அனுப்பிய நிலையில், அங்கு சென்றதும் கணவரின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து மனைவி செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. இந... மேலும் வாசிக்க
ஒருபக்கம் கொரோனாவின் 3-வது அலை சுழன்று அடிக்கும் நிலையில், மறுபக்கம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் கொரோனா 2-வது அ... மேலும் வாசிக்க
சென்னை ஆதம்பாக்கம், பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த திருநம்பி ஒருவருடன்... மேலும் வாசிக்க
சென்னை கொரட்டூர் பகுதியில் 12ம் வகுப்பு சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்கு வலி ஏற்பட்டதால் அவரது பெற்றொர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 311,099,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,512,468 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 260,673,035 பேர் குணமடைந்துள்ளனர... மேலும் வாசிக்க


























