துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (27.1.2024) காலை 5.19 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக... மேலும் வாசிக்க
ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு கொள்கலன் ஒ... மேலும் வாசிக்க
பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை
பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும்... மேலும் வாசிக்க
இன்றைய போட்டி நிறைந்த உலகில் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கோ அல்லது மக்கள் தங்கள் பொருட்களை உபயோகிக்க வைப்பதற்கோ அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் தங்கள் பொருட... மேலும் வாசிக்க
சவுதி அரேபிய நாட்டின் முதல் மதுபான கடை விரைவில் திறக்கப்பட உள்ளது. சவுதி அரேபியா நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விரைவில் நாட்டின் முதல் மதுபான கடை திறக்கப்பட... மேலும் வாசிக்க
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்... மேலும் வாசிக்க
ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விவகாரம் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நேற்று முன் தினம் (24) ரஷ்யாவின் பெல்கராட் நகரில் இருந்து உக்ரைன் ப... மேலும் வாசிக்க
சீனாவில் ஒரு வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு செய்... மேலும் வாசிக்க
மாலி நாட்டில் கடந்த 20ஆம் திகதி தங்கச் சுரங்கமொன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலியின் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள க... மேலும் வாசிக்க
கனடாவுக்கு செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது வெளிநாடுகளை சேர்ந்த மாணவ... மேலும் வாசிக்க


























