திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பு... மேலும் வாசிக்க
இஸ்ரேல்(Israel) – ஹமாஸ் போரை உலகிற்கு புகைப்படங்களின் மூலம் காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா உயிரிழந்துள்ளார். இவர் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்... மேலும் வாசிக்க
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சுமார் 5.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில்... மேலும் வாசிக்க
மியன்மாரின் (Myanmar) இரண்டாவது பெரிய நகரமான நய்பிடாவில் (Naypyidaw) இன்று (30) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்... மேலும் வாசிக்க
மியன்மாரின் மண்டலாயில் பூகம்பத்தினால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளாகள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பூகம்பம் தாக்கி 30 மணித்... மேலும் வாசிக்க
மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல... மேலும் வாசிக்க
மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரின்... மேலும் வாசிக்க
சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே இவ்வாறு நாடு கடத... மேலும் வாசிக்க
80 பேர்களுடன் பயணப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. காயங்களுடன் தப்பிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானமானது தலைகீழாக கவிழ்ந்து விபத... மேலும் வாசிக்க
சுவிஸ்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த புலம்பெயர் இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகத... மேலும் வாசிக்க