அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. செங... மேலும் வாசிக்க
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரும் பாதுகாப்புத் தலைவருமான டிமித்ரி மெத்வதேவ், மேற்குலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் எதிரி நாடுகளுக்கு எதிராக மொத்த... மேலும் வாசிக்க
ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்கு... மேலும் வாசிக்க
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி... மேலும் வாசிக்க
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (27.1.2024) காலை 5.19 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக... மேலும் வாசிக்க
ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு கொள்கலன் ஒ... மேலும் வாசிக்க
பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை
பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும்... மேலும் வாசிக்க
இன்றைய போட்டி நிறைந்த உலகில் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கோ அல்லது மக்கள் தங்கள் பொருட்களை உபயோகிக்க வைப்பதற்கோ அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் தங்கள் பொருட... மேலும் வாசிக்க
சவுதி அரேபிய நாட்டின் முதல் மதுபான கடை விரைவில் திறக்கப்பட உள்ளது. சவுதி அரேபியா நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விரைவில் நாட்டின் முதல் மதுபான கடை திறக்கப்பட... மேலும் வாசிக்க
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்... மேலும் வாசிக்க