யாழ்ப்பாணம் – பொன்னாலை பருத்தித்துறை பிரதான வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை வழிமறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நவாலி கிழக்கு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்க... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாற... மேலும் வாசிக்க
வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் ச... மேலும் வாசிக்க
இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள... மேலும் வாசிக்க
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் அனுப்பிய கூட்டு ஆவணத்துக்கான எழுத்துமூல பதிலை மோடியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க
இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கை அணி தற்பொழுது அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அ... மேலும் வாசிக்க
இலங்கையில் கோவிட் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவ... மேலும் வாசிக்க
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்... மேலும் வாசிக்க
ஹப்புத்தளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு, 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில... மேலும் வாசிக்க
பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு... மேலும் வாசிக்க


























