ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சுப்ப பதவியை சுசிலிடமிருந்த... மேலும் வாசிக்க
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்டு வரும் ஆவணத் தயாரிப்பிலிருந்து ஒருபோதும் பின்வாக்கப் போவ... மேலும் வாசிக்க
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமல... மேலும் வாசிக்க
டொலர் பற்றாக்குறை காரணமாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோளத்திற்கு ஏற... மேலும் வாசிக்க
அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர... மேலும் வாசிக்க
நாட்டில் மேலும் 18 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை... மேலும் வாசிக்க
பூமியில் நச்சு கலக்க முயன்ற சீனாவின் உரக்கப்பலுக்கு நட்டஈடு செலுத்தும் அரசாங்கம், விவசாயிகளிற்கு நட்டஈடு தர மாட்டேன் என்பது எந்த வகையில் நியாயமென பொலன்னறுவை விவசாயிகள் அமைப்பு அமைச்சர் மஹிந்... மேலும் வாசிக்க
ஒரு இராஜாங்க அமைச்சரை நீக்கி அனைத்து சம்பவங்களுக்கும் தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுசில் பிரேம... மேலும் வாசிக்க
அரசை விமர்சிப்பவர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு முழுமையாக உள்ளதென்கிறார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa). ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின்(Susil Premajayantha) பதவியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya)பறித்துள்ளார். இந்த நிலையில் அவரின் பதவி பறிப்பு தொடர்பில் அமைச்சர் நாம... மேலும் வாசிக்க


























