கந்தாயப் பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையில் தான். பிரம்மஹத்தி தோஷம் விலக கந்தாயப் பலன் என்பத... மேலும் வாசிக்க
ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். ஆடி மாத அங்காளம்மன் வழிபாடு பயன்கள் ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை... மேலும் வாசிக்க
இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து திருஷ்டியை கழித்து செல்வது வழக்கம். திருஷ்டி கழித்தல் கந்தாயங்கள் மொத்தம் நா... மேலும் வாசிக்க
ஆதிபைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்! ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்... மேலும் வாசிக்க
சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும். புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.ராகு கால பூஜைக்கான மலர்கள் ராகு கால நேரம் என்... மேலும் வாசிக்க
அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை. சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்ப... மேலும் வாசிக்க
முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அகல் விளக்கேற்றி தூப தீபம் காட்டி முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண... மேலும் வாசிக்க
சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள் சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு. மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமி அன்று விரதமிருந்து வணங்குவது... மேலும் வாசிக்க
கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. விநாயகருக்கு உரிய திசை கிழக்கு பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்ப... மேலும் வாசிக்க
மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி உள்ளது. திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணல்மேடு என்ன... மேலும் வாசிக்க