விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார். அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்... மேலும் வாசிக்க
முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். 9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்... மேலும் வாசிக்க
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக... மேலும் வாசிக்க
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை க... மேலும் வாசிக்க
நியூசிலாந்துக்கு எதிராக செப்டம்பரில் நடக்கவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார். இது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற... மேலும் வாசிக்க
1966-ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
1966-ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது சிட்னியில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணியை... மேலும் வாசிக்க
செனனாயகே கடந்த 2020-ம்ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள... மேலும் வாசிக்க
மகளிர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியுள்ளது. ஈடன் பார்க்கில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில் ஸ்வீடனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்த... மேலும் வாசிக்க
அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள... மேலும் வாசிக்க
இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைக... மேலும் வாசிக்க