யாழ். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 044 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு... மேலும் வாசிக்க
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF மற்றும் ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட செயல... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(26.08.202... மேலும் வாசிக்க
யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்த... மேலும் வாசிக்க
மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்து வரும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8மணியுடன் நிறைவடைவதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்து... மேலும் வாசிக்க
யாழில் நபர் ஒருவர் வீதியில் மயங்கி விழந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் வாசிக்க
யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 3 நா... மேலும் வாசிக்க
யாழின் வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று (21.08.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன... மேலும் வாசிக்க
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழ... மேலும் வாசிக்க
யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத... மேலும் வாசிக்க