”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செ... மேலும் வாசிக்க
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து... மேலும் வாசிக்க
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்ட... மேலும் வாசிக்க
தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறு... மேலும் வாசிக்க
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாக் கொண்டு, ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார். கொழும்பில் எதிர்க்கட்சி... மேலும் வாசிக்க
தமிழ்நாடு-ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா தொகை ஆந்திராவில்... மேலும் வாசிக்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் இடம்பெறவு... மேலும் வாசிக்க
இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள... மேலும் வாசிக்க
இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும்... மேலும் வாசிக்க
நேற்றை தினம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், யாக்களவாரி பாளையம்... மேலும் வாசிக்க