திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை ந... மேலும் வாசிக்க
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஆபத்தான நிதிப்பொறியில் சிக்கியுள்ள பலர் தங்க நகைகளை அதிகளவு அடகுவைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தங்கள்... மேலும் வாசிக்க
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்ற... மேலும் வாசிக்க
தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு... மேலும் வாசிக்க
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் இன்று (23) இணைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை... மேலும் வாசிக்க
சமகால அநுர அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான குற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இரண்டு விசாரணை அறிக்கைகளை... மேலும் வாசிக்க
யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதில் எந்த தடையும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (22.11.2025) நடந்த ஊடக சந்திப்பொன்றிலேயே அவ... மேலும் வாசிக்க
இலங்கையில் சுமார் 160 ஆண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் சிவனொளிபாதமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெ... மேலும் வாசிக்க
பிரபல இந்தியத் தொழிலதிபர் மோகன் சுரேஷின் மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு இந்த ஆடம்பர திருமணம் ஒரு க... மேலும் வாசிக்க
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில்... மேலும் வாசிக்க


























