Loading...
பாணந்துறை – ரதுவத்த பிரதேசத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து இரண்டு கைப்பேசிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Loading...
வலான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































