Loading...
கன்னியாகுமரி மாவட்டம், கழுவன்திட்டை ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவருக்கு பென்சி (19) என்ற மகள் இருக்கிறார். பென்சி அங்குள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்வி கட்டணத்தை செலுத்தால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Loading...
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































