Loading...
லண்டனில், விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரொருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜோஹல் ரத்தோர் என்ற இளைஞர், காரொன்றை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையின் வழியில் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Loading...
இதன் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இதன்போது ஏறத்தாழ 6 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான சேதவிளைவுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக ஜோஹல் ரத்தோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவரது வாகனம் ஓட்டும் உரிமத்தையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
Loading...