Loading...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதாந்த போஷாக்கு கொடுப்பனவாக 2000 ரூபாவை 4500 ரூபாவாக அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிகரிக்கப்பட்ட தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...