Loading...
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள குறித்த இளைஞனை சரணடையுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...
பொலிஸார் கோரிக்கை
பிரதீபன் நாகராஜாவுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கண்டுபிடிப்பவர்கள் அவரை அணுக வேண்டாம், அதற்கு பதிலாக உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...








































