Loading...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
Loading...
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிட கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருக்கின்றது.
இந்தக் கட்டுமானத்தை பௌத்த பிக்கு ஒருவர் கட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading...








































