மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அந்தக் குழா... மேலும் வாசிக்க
மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆ... மேலும் வாசிக்க
இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால்; பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மி... மேலும் வாசிக்க
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப... மேலும் வாசிக்க
தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கையில் கோவிட் தொற்று நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்... மேலும் வாசிக்க
ஜனாதிபதியாக தாம் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறும் ஒருவராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தததால் பொருளாதார ரீதியாக பாதிக... மேலும் வாசிக்க
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். துரிதமாக செயற்பட்ட பொலிசார் குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.நேற்று (17) இ... மேலும் வாசிக்க
இலங்கையில் நேற்று கொவிட்-19க்கு எதிராக மொத்தம் 12,632 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 399 பேருக்கும், இரண்டாவது சினோபார்ம் டோஸ் 640 பேருக்கும் செலுத்தப்பட... மேலும் வாசிக்க
ஹட்டன், கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் 08 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டு பாடசாலை முழுவதும் கிருமிநா... மேலும் வாசிக்க
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர... மேலும் வாசிக்க


























