இராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல்... மேலும் வாசிக்க
செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெ... மேலும் வாசிக்க
பத்தாம் வகுப்பில் கல்விகற்கும் மாணவிக்கு இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் வயிற்றில் கட்டியாக கிடந்தமை வைத்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்... மேலும் வாசிக்க
முன்னாள் இந்திய பிரதமர்ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டணை வழங்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிலையில்திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் அங்கு தான் ஆரம்பித்த... மேலும் வாசிக்க
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம... மேலும் வாசிக்க
இந்திய கடற்றொழிலாளர்களை இனந்தெரியாதவர்கள் தாக்குவதாகவும், அவர்களின் கடற்றொழில் கப்பல்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து தமிழகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிறிலங்கா கடற்படை மறுத்... மேலும் வாசிக்க
கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கடந்த வருடம் கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந... மேலும் வாசிக்க
அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (6)... மேலும் வாசிக்க
தென்னிந்திய நடிகரான விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின்... மேலும் வாசிக்க
இந்திய கடற்றொழிலாளர்கள், சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்... மேலும் வாசிக்க


























