தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 இலங்கை தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது நேற்று முன்தினம் (05.06.2023) இடம்பெற்றுள்ளது. அத்... மேலும் வாசிக்க
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒரு... மேலும் வாசிக்க
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகில் கட்டப்பட்ட 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவிலான பிரமாண்ட புதிய நாடாளுமன்றம் இந்திய பிரதமர் நரே... மேலும் வாசிக்க
இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவரு... மேலும் வாசிக்க
இந்தியா Maharashtra மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்... மேலும் வாசிக்க
உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகளை முன்வைத்து ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். உணவுப்பஞ்சம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு... மேலும் வாசிக்க
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சி... மேலும் வாசிக்க
கர்நாடாகவின் சட்டமன்ற தேர்தல் களத்தின் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி 75 இடங்களிலும், மதசா... மேலும் வாசிக்க
இந்தியா – மதுரையில் வசிக்கும் இலங்கை வம்சாவழியான மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு பரீட்சையில் உயரிய புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் மருத்துவத்துறையில் அவரால் கல்வி கற்கமுடியாது என தெரிவிக்கப்பட... மேலும் வாசிக்க


























