நாட்டில் நேற்று 25 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையில் நால்வர் , மருத்துவமனைக்கு இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர். இதனிடையே, நாட்டில் நேற்று வரையில், 41, 221 பேர் இன... மேலும் வாசிக்க
பிரவச வலி இருந்தும் வீடு திரும்புமாறு கூறியதால், காரிலேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் தொடர்பில், பினாங்கு சுகாதார துறை விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. நாட்டின் எல்லா நிலை மக்களுக்கும் சிறந்... மேலும் வாசிக்க
நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து வித கஷ்டங்களிலும் இருந்தும் விடுபட்டு , நிலையான நீடித்த சுபீட்சத்துடன் வாழ வேண்டுமென பிரார்த்திப்பதாக , பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் Tuanku... மேலும் வாசிக்க
உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த தொலைபேசி உரையா... மேலும் வாசிக்க


























