யாழில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே இன்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று வி... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் எனத் தகவல் வெ... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்த பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்த பா... மேலும் வாசிக்க
மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டையே அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்புருபிட்டிய பிரதேசத்த... மேலும் வாசிக்க
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக... மேலும் வாசிக்க
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் நாட்... மேலும் வாசிக்க
இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்ட... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது இலங்கை மத்திய வங்கி, நாட்டையும் பொருளாதாரத்தை சீரழித்து, பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ரூபாய் நாணய... மேலும் வாசிக்க
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய ம... மேலும் வாசிக்க
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த... மேலும் வாசிக்க


























