சிறிலங்கா, சீனாவின் சர்ச்சைக்குரிய பசளை நிறுவனத்திடமிருந்து மேலும் ஒரு தொகை பசளையை இறக்குமதி செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் இந்த பசளை... மேலும் வாசிக்க
ஈரோடு மாவட்டம், கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் . இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக... மேலும் வாசிக்க
கொரோனா தொற்று எனக் கூறி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை ந... மேலும் வாசிக்க
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 149 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(11) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்து... மேலும் வாசிக்க
முஸ்லிம்களின் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட... மேலும் வாசிக்க
குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்து... மேலும் வாசிக்க
புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மதுபோதையினால் ஏற்பட்ட வா... மேலும் வாசிக்க
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தினை ஏற்படுத்தாவிட்டால் ஆட்சி கவிழ்வது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான... மேலும் வாசிக்க
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தகுதியான முகக்கவசங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2020இல் வெளியிட்ட அதன் வழிகாட்டுதல்களில... மேலும் வாசிக்க
எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தமது அணியினர் தயாராக இருப்பதாக நுகர்வோர் விவகார ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிரடியாக அறிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போத... மேலும் வாசிக்க


























