வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் ப... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார். கட... மேலும் வாசிக்க
தல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது மருமகளின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 தங்க நெக்லஸ்க... மேலும் வாசிக்க
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரக... மேலும் வாசிக்க
கொரோனாவால் இழந்துபோன இரண்டு வரடங்களை நீடிக்க பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு இளைஞர் ஒருவர் தன்னிடம் கோரியதாக அரச தலைவர் கோட்டாபய தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன... மேலும் வாசிக்க
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட... மேலும் வாசிக்க
மக்களை முட்டாள்கள் என நினைத்துகொண்டு ஆட்சி செய்தால் அரசாங்கமே இறுதியில் முட்டாளாகும் என தெரிவிக்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி “உண்மை பேசுவதற்கு... மேலும் வாசிக்க
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(09) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்து... மேலும் வாசிக்க
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலே – தமிழ் மக்கள் நம்பக் கூடிய வகையிலே – தமிழ் மக்களின் இருப்பை அங்கிகரிக்காத வகையிலே நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீர்வா... மேலும் வாசிக்க
இனவாத அரசியல் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamdasa) தெரிவித்துள்ளார். நான் ஒரு சிறந்த சிங்கள பௌத... மேலும் வாசிக்க


























