மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண... மேலும் வாசிக்க
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி முதன்முறையாகப் பேசியுள்ளார். அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (SLBC) வழங்கிய நேர்கா... மேலும் வாசிக்க
வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை எனவே நமது தீர்வுக்கான பயணத்தையும் கைவிட போவதில்லை என மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.... மேலும் வாசிக்க
சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவன்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியா... மேலும் வாசிக்க
நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்குமென்று நான் எண்ணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளா... மேலும் வாசிக்க
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) பணம் அச்சடிக்கும் இடத்தை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena)கண்டு பிடித்துள்ளார். இதன்படி பியகமவில் உள்ள தொழிற்சாலையொன்... மேலும் வாசிக்க
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வரை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன், புதையல் தோண்டலுக்குப் பயன்படுத... மேலும் வாசிக்க
கொடிகாமத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்.. இந்தியாவிலிருந்து கட்டளையிட்ட ஆவா ரௌடி… வெளியான தகவல்!
கொடிகாமம் பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரெளடிகளால் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சம... மேலும் வாசிக்க
வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் (வயது- 34) எனும் இரண்... மேலும் வாசிக்க
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில்... மேலும் வாசிக்க


























