எரிவாயு நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இப்பாகமுவவில் நடந்த நிகழ்... மேலும் வாசிக்க
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்துள்ளார். இன்று இட... மேலும் வாசிக்க
முழு நாட்டுக்கும் செய்த அழிவுக்காக கூட்டாக பொறுப்பேற்று பதவி விலகுமாறு அரசாங்கத்திடம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தலைவர்கள... மேலும் வாசிக்க
நாமக்கல் மாவட்டம் பட்டியை சேர்ந்தவர் நடேசன் இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணேசன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரின் கணக்கு வழக்குகளை பார்க்க அதே பகுத... மேலும் வாசிக்க
இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்தி... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணி... மேலும் வாசிக்க
கொழும்பு, நாரம்மல பகுதியிலுள்ள தனியார் வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார். தனியார் வங்கியில் கடமையாற்றும் 20 வயதா... மேலும் வாசிக்க
அட்டன் – குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும் நிலையில் மற்ற இரண... மேலும் வாசிக்க
கடந்த 9 நாட்களில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 86 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ந... மேலும் வாசிக்க
பேருவளையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பேருவளை சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முதித அமரசிங்க இன்று தெரிவித்துள்ளார். பேருவள... மேலும் வாசிக்க


























