எதையும் மூடி மறைக்காமல் திறந்த புத்தகமாக இருந்தால் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம் நேரும். தம்பதியர் பாதுகாக்க வேண்டிய தலையாய ரகசியங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. தம்பதியருக்குள் தாம்பத்ய... மேலும் வாசிக்க
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன்களில் க்ரூப் வாய்ஸ் கால் பயனர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தொடர்ச்சியாக சீரான இட... மேலும் வாசிக்க
பரிச்சியம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும். பணம், சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை ஒருவருடைய அனும... மேலும் வாசிக்க
கோபம், பயம், வெறுப்பு, நன்றி உணர்வு, சோகம், மகிழ்ச்சி, அன்பு மற்றும் அனுதாபம் போன்ற பல்வேறு உணர்வுகளையும் தொடுதல் மூலம் வெளிப்படுத்த முடியும். நாம் மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, உற்சாகமாகவோ இருக... மேலும் வாசிக்க
ஆப்பிள் நிறுவனம் தனது பிரிபலமான ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய... மேலும் வாசிக்க
வாட்ஸ்அப் செயலியில் உங்களின ப்ரோபைலுக்கு QR கோட் உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வருகிறது. இந்த... மேலும் வாசிக்க
தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். காதலில் தோல்வி அடைபவர்கள்தான் தாடி வளர்ப்பார்கள் என்... மேலும் வாசிக்க
மனிதர்கள் யாவரும் தான் அறிவாளியாகவே இருக்க விரும்புவார்கள். அவ்வாறு அறிவாளி ஆவதற்கு தங்களுக்கு தெரிந்த வழிகளை மேற்கொள்வது உண்டு. ஆனால் இன்று அடைய வேண்டிய இலக்கை அடைய குறுக்கு வழி தேடுவோரின்... மேலும் வாசிக்க
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வ... மேலும் வாசிக்க
தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மூலவர் -பரம சுவாமி தாயார் -ஸ்ரீதேவி பூ... மேலும் வாசிக்க