இறுதிக்கட்ட போரில் பேரினவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தான் களமிறங்கவுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன... மேலும் வாசிக்க
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய அதிபரின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றிய சமூகவலைத்தள பதிவு ஒன்று தற்போது அதிகம் பரவப்பட்டு வருகின்றது. அந்த பதிவில... மேலும் வாசிக்க
கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட... மேலும் வாசிக்க
கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூ... மேலும் வாசிக்க
பூமி அழிவது குறித்த தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பூமியின் அழிவு ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாசாவின் கிரக மாடலை பயன்படுத்தி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முறையைச் சோதித்... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்த 2 பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை வாகன உதிரி பாகங்களில் மறைத்து கட்டுநாயக்க விமான... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய வகையில் தொடர்பு காணப்படுவதா... மேலும் வாசிக்க
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்... மேலும் வாசிக்க


























