இந்திய ரூபாயை சர்வதேச மயமாக்க, இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின... மேலும் வாசிக்க
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று கேகா... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய... மேலும் வாசிக்க
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா தேஷ்பாண்டே சினிம... மேலும் வாசிக்க
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு ஓம... மேலும் வாசிக்க
இலங்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளநர். சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் காணொளியில், வெளிநாட்டவர் ஒருவரை, இலங்கையர் ஒருவர... மேலும் வாசிக்க
நீங்கள் வளர்த்த எலுமிச்சை செடி 3,4 வருடங்கள் ஆகியும் பூக்கவோ காய்க்கவோ இல்லை எனில் இந்த பதிவை படித்ததன் பின்னர் பல வருடம் காய்க்காத எலுமிச்சையும் காய்க்கும். எலுமிச்சை செடி பலருக்கும் வீட்டை... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; 100 பட்டியல... மேலும் வாசிக்க
ஒரு நபர், ராஜ நாகத்துடன் ஜாலியாக மெத்தை மீது படுத்து உருளும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ இணையத்தில் பாம்புகளின் வீடியோக்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபட்... மேலும் வாசிக்க
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சம்பவம்... மேலும் வாசிக்க


























