பொதுவாகவே நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் மிகவும் சாதாரணமாக கடந்து செல்லும் உயிரினங்களில் ஒன்று தான் காகம். காகத்தை பெரிதாக யாரும் பொருட்படுத்துவம் இல்லை, அதை பார்த்து பயப்படுவதும் இல்லை,ஆனால்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சிக்கும் சம்பத் மனம்பேரிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை பொலிஸ் துறையை... மேலும் வாசிக்க
நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் சம்பவித்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்ம... மேலும் வாசிக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பல எருமைத் தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் வழங்கியுள்ளார். சமீபத்தில், முன... மேலும் வாசிக்க
அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்குக் க... மேலும் வாசிக்க
இந்தியா துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தனியார் பாடசாலையில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தைகூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்... மேலும் வாசிக்க
கிரிப்டோ கரன்சியை தொடரும் முறை தொடர்பில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உயர் மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே... மேலும் வாசிக்க


























