அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (23) காலை பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரமாக பாடசாலை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர். குறித்த தடவழியால் செல்லும் பேருந்துகள் மாணவர்களை... மேலும் வாசிக்க
நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்ப... மேலும் வாசிக்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார். நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது தோட்டக்க... மேலும் வாசிக்க
காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார். போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உத... மேலும் வாசிக்க
அலுத் கடே நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணே முல்லா சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத... மேலும் வாசிக்க
யாழில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருவர் நேற்றையதினம் அதிரடியாக கைது செய்யப்பட்டன... மேலும் வாசிக்க
கொழும்பை – நுகேகொட பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் ஒன்றை மேல் மாகாண குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர். இது 2008ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்ப... மேலும் வாசிக்க


























