புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் நேற்றை... மேலும் வாசிக்க
இலங்கையில் தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்து நான்கு லட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள... மேலும் வாசிக்க
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப் பிரிவினரிடம் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமா... மேலும் வாசிக்க
கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக... மேலும் வாசிக்க
சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோ... மேலும் வாசிக்க
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை என்பது மிக முக்கியமாக கொண்டாட கூடிய அற்புதமான பண்டிகையாகும். பலரும் இந்த தீபாவளி பண்டிகை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். காரணம் தீபாவளி பண்டிகை வேளையில் குட... மேலும் வாசிக்க
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது,... மேலும் வாசிக்க


























