கனேமுல்ல சஞ்சீவ கிலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் கைது செய்யப்... மேலும் வாசிக்க
இலங்கையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நில... மேலும் வாசிக்க
கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள... மேலும் வாசிக்க
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (14... மேலும் வாசிக்க
பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து தென்ஆப்பிரிக்கா, ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உஙளள லூயிஸ் டிரைகார்ட் நகரின் அருகே என்1 நெடுஞ்சாலையில்... மேலும் வாசிக்க
வீட்டில் எல்லோரும் மக்காசோளம் வாங்கி இருப்போம். ஆனால் எல்லோரும் தவறு செய்வார்கள் அதில் இருக்கும் அந்த முடி போன்ற பட்டு பகுதியை தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறத... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மட பகுதியிலுள்ள தென்னந்தொப்பில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி... மேலும் வாசிக்க
பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ் தேவி... மேலும் வாசிக்க


























