நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (07 ) இரவு 11 மணி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும... மேலும் வாசிக்க
திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு தாய்... மேலும் வாசிக்க
ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹு... மேலும் வாசிக்க
கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் –... மேலும் வாசிக்க
அம்பாறை கடற்பகுதிகளில் மீனவர்களின் வலையில் ஒருதொகை சூரை மீன்கள் பிடிபட்டுள்ளன. திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் இயக்கங்களுமே மிகவும் முக்கியமானவை. குருபகவான் தற்போது தனது ராசியை மாற்றிக் கொள்ளப்போகிறார். தேவர்களின் அதிபதியான குருபகவான், கடக ராசியில் பிரவேசிக்கும... மேலும் வாசிக்க
பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள... மேலும் வாசிக்க
இந்தியா கன்னியாகுமரியில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர்... மேலும் வாசிக்க


























