பேருந்துகளில் பயணிப்போருக்கு பயணச்சீட்டுக்களை விநியோகிக்காத நடத்துனர்களின் சேவை, 07 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரு... மேலும் வாசிக்க
கர்நாடகவில் மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க சொந்த மகளை தந்தை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்க... மேலும் வாசிக்க
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அவனி மற்றும் தம்போலியை சேர்ந்த ஷரோன் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை நண்பகலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்காக அலங்காரம் செய்ய சென்ற மணமகள் அவனி, அதி... மேலும் வாசிக்க
இன்று முதல் 23,24,25 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் அதேவேளை காற்றின் வேகம் உயர்வாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
மாத்தளை, கிரிமெட்டியாவ பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 34 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
கடந்த 2023-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 67) என்பவர் 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். சாரங்கன், தனது முகப்புத்தக... மேலும் வாசிக்க
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று (20) உயிரிழந்துள்ளார். மார்ட்டின் வீதி, யா... மேலும் வாசிக்க
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெ... மேலும் வாசிக்க
நுகேகொடை போராட்டத்திற்காக பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. பேரணி ஆரம்பிக்க சில மணிநேரமே எஞ்சியுள்ள நிலையில், பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். உயர்தர... மேலும் வாசிக்க


























